ராகம்: பரசு
தாளம்: ஆதி
ஆ – ஸரிகமபதநிஸ்; அ - ஸ்நிதமதபமகரிஸ
பெரிய புராண கீர்த்தனை
பல்லவி
ஆளாவ தென்னாளோ சிவமே அடியார்கடியார்க் கடியனாய் (உன்)
அனுபல்லவி
கேளாதளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே இளம்
தாளான கமல முட்புறமே பதம்
ததிக்க தாமென விதித்த தாளமும் துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவ)
சரணம்
புன்மை பிறவி போகவேணும் எடுத்தால் புண்ணிய பிறவியாக வேணும்
இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும் இல்லாபதத்திணையாகவேணும்(இ)
1. காழிமணம் சிவபாதமகன் திருநாவரசன் மணிவாசக சுந்தரன் எனும் (இன்ன)
2. சிறுத் தொண்டர் திருநீலகண்ட விறன் மீண்டநமி நந்தி தண்டி அடிகளெனும் (இன்ன)
3. ஐயடிகள் காடவர்கோன் ஆனாயகணம் புல்லர் நின்ற சீர்நெடுமாற
கணநாத முனையாடுவாரொடு திருநாளைப் போவாரெனும் (இன்ன)
4. மெய்பொருளார் பெருமிழலைக் குறும்பர் ஏனாதிநாத கவிக்கம்பர்
அமர்நீதி நரசிங்க முனையரய சடைய சண்டேச கலிய காரியாரெனும் (இன்ன)
5. மானக்கஞ்சார நேச பூசலாரொடு வாயிலார் சோ
மாசிமாற மங்கையர்க்கரசி குங்கிலியக் கலயார் இளையான்குடி
மாற அறிவாட்டாய கூற்றுவர் கோட்புவி சாக்கியர் சத்தியள் - சிறப்
புலியர் செறுத்துணையர் புகழ்த்துணையர் குலச்சிறையர் கழற்றறிவர் இயற்பகையரெனும் (இ)
6. திருமூல முருக மூர்த்தி அப்பூதிருத்தர பசுபதியார் இசைஞானியர்
நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர் கோனொடு
நீலகண்ட யாழ்பாண புகழ் சோழ கோட்செங்கட்சோழ கழற்சிங்கர்
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு கண்ணப்பர் குறிப்புத் தொண்டரனும் (இன்ன)
இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆ)
Sunday, December 28, 2008
Aruna Sairam - 4.2 - ALAva-dennALO - paras - mArgazhi mahA utsavam 2008
Aruna Sairam - 4.2 - ALAva-dennALO - paras - mArgazhi mahA utsavam 2008
ராகம்: பரசு
தாளம்: ஆதி
ஆ – ஸரிகமபதநிஸ்; அ - ஸ்நிதமதபமகரிஸ
பெரிய புராண கீர்த்தனை
பல்லவி
ஆளாவ தென்னாளோ சிவமே அடியார்கடியார்க் கடியனாய் (உன்)
அனுபல்லவி
கேளாதளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே இளம்
தாளான கமல முட்புறமே பதம்
ததிக்க தாமென விதித்த தாளமும் துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவ)
சரணம்
புன்மை பிறவி போகவேணும் எடுத்தால் புண்ணிய பிறவியாக வேணும்
இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும் இல்லாபதத்திணையாகவேணும்(இ)
1. காழிமணம் சிவபாதமகன் திருநாவரசன் மணிவாசக சுந்தரன் எனும் (இன்ன)
2. சிறுத் தொண்டர் திருநீலகண்ட விறன் மீண்டநமி நந்தி தண்டி அடிகளெனும் (இன்ன)
3. ஐயடிகள் காடவர்கோன் ஆனாயகணம் புல்லர் நின்ற சீர்நெடுமாற
கணநாத முனையாடுவாரொடு திருநாளைப் போவாரெனும் (இன்ன)
4. மெய்பொருளார் பெருமிழலைக் குறும்பர் ஏனாதிநாத கவிக்கம்பர்
அமர்நீதி நரசிங்க முனையரய சடைய சண்டேச கலிய காரியாரெனும் (இன்ன)
5. மானக்கஞ்சார நேச பூசலாரொடு வாயிலார் சோ
மாசிமாற மங்கையர்க்கரசி குங்கிலியக் கலயார் இளையான்குடி
மாற அறிவாட்டாய கூற்றுவர் கோட்புவி சாக்கியர் சத்தியள் - சிறப்
புலியர் செறுத்துணையர் புகழ்த்துணையர் குலச்சிறையர் கழற்றறிவர் இயற்பகையரெனும் (இ)
6. திருமூல முருக மூர்த்தி அப்பூதிருத்தர பசுபதியார் இசைஞானியர்
நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர் கோனொடு
நீலகண்ட யாழ்பாண புகழ் சோழ கோட்செங்கட்சோழ கழற்சிங்கர்
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு கண்ணப்பர் குறிப்புத் தொண்டரனும் (இன்ன)
இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆ)
Aruna Sairam - 4.1 - ALAva-dennALO (periya puraaNa keertanai) - paras - mArgazhi mahA utsavam 2008
ராகம்: பரசு
தாளம்: ஆதி
ஆ – ஸரிகமபதநிஸ்; அ - ஸ்நிதமதபமகரிஸ
பெரிய புராண கீர்த்தனை
பல்லவி
ஆளாவ தென்னாளோ சிவமே அடியார்கடியார்க் கடியனாய் (உன்)
அனுபல்லவி
கேளாதளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே இளம்
தாளான கமல முட்புறமே பதம்
ததிக்க தாமென விதித்த தாளமும் துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவ)
சரணம்
புன்மை பிறவி போகவேணும் எடுத்தால் புண்ணிய பிறவியாக வேணும்
இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும் இல்லாபதத்திணையாகவேணும்(இ)
1. காழிமணம் சிவபாதமகன் திருநாவரசன் மணிவாசக சுந்தரன் எனும் (இன்ன)
2. சிறுத் தொண்டர் திருநீலகண்ட விறன் மீண்டநமி நந்தி தண்டி அடிகளெனும் (இன்ன)
3. ஐயடிகள் காடவர்கோன் ஆனாயகணம் புல்லர் நின்ற சீர்நெடுமாற
கணநாத முனையாடுவாரொடு திருநாளைப் போவாரெனும் (இன்ன)
4. மெய்பொருளார் பெருமிழலைக் குறும்பர் ஏனாதிநாத கவிக்கம்பர்
அமர்நீதி நரசிங்க முனையரய சடைய சண்டேச கலிய காரியாரெனும் (இன்ன)
5. மானக்கஞ்சார நேச பூசலாரொடு வாயிலார் சோ
மாசிமாற மங்கையர்க்கரசி குங்கிலியக் கலயார் இளையான்குடி
மாற அறிவாட்டாய கூற்றுவர் கோட்புவி சாக்கியர் சத்தியள் - சிறப்
புலியர் செறுத்துணையர் புகழ்த்துணையர் குலச்சிறையர் கழற்றறிவர் இயற்பகையரெனும் (இ)
6. திருமூல முருக மூர்த்தி அப்பூதிருத்தர பசுபதியார் இசைஞானியர்
நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர் கோனொடு
நீலகண்ட யாழ்பாண புகழ் சோழ கோட்செங்கட்சோழ கழற்சிங்கர்
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு கண்ணப்பர் குறிப்புத் தொண்டரனும் (இன்ன)
இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆ)
Aruna Sairam - 9 - vishamakAra kaNNan - chenchuruTTi - mArgazhi mahA utsavam 2008
ராகம் : செஞ்சுருட்டி
தாளம்: ஏகம்
பல்லவி
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்.
(விஷமக்காரக் கண்ணன்)
அனுபல்லவி
வெண்ணை பானை மூடக் கூடாது - இவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க ஒண்ணாது
இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான்
(விஷமக்காரக் கண்ணன் )
சரணம்
பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான்
(விஷமக்காரக் கண்ணன்)
நீலமேகம் போலே இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
(விஷமக்காரக் கண்ணன்)
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
விதவிதமாய்ப் பாட்டுப்பாடி
விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்தகோபால கிருஷ்ணன்.......... ..................
(விஷமக்காரக் கண்ணன்)
Aruna Sairam - 7 - maNi nUpura dhAri - neelAmbari - mArgazhi mahA utsavam 2008
ong: maNi noopura dhaari
maNinoopura dhaari
raagam: neelaambari
29 dheera shankaraabharaNam janya
Aa: S R2 G3 M1 P D2 P N3 S
Av: S N3 P M1 G3 R2 G3 S
taaLam: aadi
Composer: OothukkaaDu VenkaTasubbaiyyar
Language:
pallavi
maNI nUpura dhAri rAjagOpAla kankaNa kinkiNa gaNa
anupallavi
maNI gOmEtaka lOhi taganIla marakata vAla vAyuja jAla makuTa
virAjita cigura manOhara mudira samakara kaLEpara kinkiNi gaNa
caraNam
malayaja ranjana yakSa kartama varNakamishrta anubOdha tilaka makaika sugandha vilEpana
tribhuvana prakaTita pratApa jaladhara nIla samadhyuti bAla svAmi shrI rAjagOpAla lalAma kalOla lalita
lalATa mAlatamAla suvarNa kapOla lAlita gOpa gOpIjana lOla kALinga lIla karuNAlavAla lalAtava
Aruna Sairam - 13 - tillAnA kALinga nartanam - gambheera nATTai - mArgazhi mahA utsavam 2008
ராகம்: நாட்டை
தாளம்: ஆதி
ஆ - ஸரீகமபநிபதநிஸ்
அ - ஸநிபமரிஸ
காளிங்க நர்த்தனம் - நடாங்கம்
பல்லவி
தாம் தீம் தரண தாம் தீன தகிட
அனுபல்லவி
தாம் தீம் தரன தாம் தித் தகிட திகிர்தகிட திகிர் தகிட ததிங்கிணதொம்
தாம் தீம் தரன தாம் யமுனாதடாக பங்கேருஹபத
ஸாரிஸ் ஸாரிஸ் ஸாரஸ தள நயனாயத ஸாஹஸ மோஹித ஜகதிஹ
சரணம்
தாமித தஜ்ஜம் தக தஜ்ஜம் தகதிக தஜ்ஜம் தாம்
1. மத புஜங்க சிர பாத யுக பாணி த்ருத மதுனிநாத வேணுரவ (தாமித)
2. கோபங்கனா குவ வ்ருத மாதவ மதுசூதன ஹரி
ஸம்மதன பத நடன தகதகன நதஜன பரிவ்ருத ஸதயமுத ஹ்ருதய (தாம்த)
3. நிரந்தரானந்த முககமலா அனந்த நடாங்க பதயுகளா
மதுமுரளீதர ஹரீலஹரீ மரீதிஸகீத மனோரமணா
வ்ரஜ துரந்தரா ஜலதசோபமானதர சிகுர முகுள மகுடநீல
சிகண்டக மோஹனாங்கா காளிங்க நடன (தாம்த)
4. மதமதுகர மதுபதரளஸம நயன கமலதள சலனமுனிஹ்ருதய மபி
சோர சாதுராதயாகரா முராதி பீகரா
ஸுரபதி ஸன்னுத மோத விநாயக
நரவர கீயமாந சாஸநாதி பூஷ கோப பால வேஷஸஹசர (தாமித)
Aruna Sairam - 7 - maNi nUpura dhAri - neelAmbari - mArgazhi mahA utsavam 2008
ong: maNi noopura dhaari
maNinoopura dhaari
raagam: neelaambari
29 dheera shankaraabharaNam janya
Aa: S R2 G3 M1 P D2 P N3 S
Av: S N3 P M1 G3 R2 G3 S
taaLam: aadi
Composer: OothukkaaDu VenkaTasubbaiyyar
Language:
pallavi
maNI nUpura dhAri rAjagOpAla kankaNa kinkiNa gaNa
anupallavi
maNI gOmEtaka lOhi taganIla marakata vAla vAyuja jAla makuTa
virAjita cigura manOhara mudira samakara kaLEpara kinkiNi gaNa
caraNam
malayaja ranjana yakSa kartama varNakamishrta anubOdha tilaka makaika sugandha vilEpana
tribhuvana prakaTita pratApa jaladhara nIla samadhyuti bAla svAmi shrI rAjagOpAla lalAma kalOla lalita
lalATa mAlatamAla suvarNa kapOla lAlita gOpa gOpIjana lOla kALinga lIla karuNAlavAla lalAtava
